குஜராத் தொங்கு பாலம் விபத்தில் கட்டுமாண நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது!
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது. சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. … Continue reading குஜராத் தொங்கு பாலம் விபத்தில் கட்டுமாண நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed